பணப்பை

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தொலைந்துபோன பணப்பையிலிருந்த பற்றட்டையைத் தன் தேவைக்குப் பயன்படுத்திய துணைக் காவல் அதிகாரிமீது புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சுமத்தப்பட்டது.
திருவனந்தபுரம்: தன் ஆடைகளைக் களைந்துவிட்டு, திரையரங்கிற்குள் புகுந்து, பெண்களின் பணப்பைகளைத் திருடிய ஆடவரை இந்தியாவின் கேரள மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
வழக்கறிஞர் ஒருவரிடம் இருந்த பணப்பையை பறித்து மரத்தின் மீது ஏறிய குரங்கு, பையிலிருந்த பணத்தை மக்கள் மீது மழையாக பொழிந்த சம்பவம் ஒன்று இந்தியாவின் ...
தனியார் வாடகை காரில் தமது பணப்பையை வைத்துவிட்டு இறங்கிவிட்டோம் என்பதே தெரியாமல் மாது ஒருவர் தமது வேலையிடத்திற்குச் சென்றுவிட்டார். அவரது ஓட்டுநர் ...